கோவர்த்தனம்

சித்தத் தெளிவெனுந்த தீயின்முன் நிற்பாயோ? - மாயையே ! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே ! - நான்உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் -மாயையே ! - பாரதி

Monday, March 27, 2006

9.இனிமையான காலைக்கு 5 படிகள்

1.கண்களை மூடுங்கள்
2.மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள்
3.கைகளை அகல விரியுங்கள்
4.இதயம் துடிப்பதை உணருங்கள்
5.இப்படி சொல்லுங்கள் : "ரொம்ப சீக்கிரம் எழுந்துட்டேன் போல. மறுபடியும் தூங்கிடலாம்!"

1 Comments:

At 3:32 PM, Blogger கண்ணன் சொன்னது...

Thanks for visiting my Blog.

 

Post a Comment

<< Home