கோவர்த்தனம்

சித்தத் தெளிவெனுந்த தீயின்முன் நிற்பாயோ? - மாயையே ! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே ! - நான்உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் -மாயையே ! - பாரதி

Friday, March 03, 2006

1. புதிய உலகம்

என் பதிவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
எனக்கும் வெகு நாட்களாக ஒரு தமிழ் வலைப்பதிவை தொடங்க வேண்டும் என்று விருப்பம்.இதோ இதோ என்று நானும் தொடங்கிவிட்டேன் எனக்காக ஒரு இடத்தை. இனி வரும் பதிவுகளில் பயனுல்ல/பொழுது போக்கு நிறைந்த பதிப்புகளை அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.உங்களின் கருத்துகளும் பின்னூட்டங்களும் என்னை நல்ல படைப்புகளை அளிக்க உதவும் என எண்ணுகிறேன்.





மீண்டும் நன்றி.

6 Comments:

At 2:29 PM, Anonymous Anonymous சொன்னது...

Hi my dear,
Good to see your page...
Hope we will get some more interesting news/updates....

May krsna bless you.

With love
Seenu

 
At 12:23 PM, Anonymous Anonymous சொன்னது...

Kalakita....sari kandippa maintain pannu....All the best

Nagaraj

 
At 4:37 PM, Blogger வசந்தன்(Vasanthan) சொன்னது...

வருக. வருக.

 
At 4:40 PM, Blogger யாத்ரீகன் சொன்னது...

வலைப்பூ உலகத்திற்கு வரவேற்கிறோம்.. வாழ்த்துக்கள்..!!

 
At 4:45 PM, Blogger கண்ணன் சொன்னது...

தங்கள் வருகை மற்றும் வரவேற்பிற்க்கு நன்றி யாத்ரீகன் அவ்ர்களே..!

 
At 4:51 PM, Blogger கண்ணன் சொன்னது...

நன்றி வசந்தன். உங்கள் ஊக்கம்,விமர்சனங்களையும் தொடர்ந்து எதிர்ப்பார்க்கிறேன்.

 

Post a Comment

<< Home