5.கடவுள் பாதி.. மிருகம் பாதி..
பெரும்பாலான கமல் படங்கள் A Class-ல் மட்டும் வெற்றியடைகிறது. இதற்கு காரணம்,காட்சி அமைப்பு மற்றும் வசனங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள இயலாமையே என நினைக்கிறேன். இதனால் பல நல்ல வசனங்கள் கூட அனைவரையும் சென்றடையாமல் போய்விடுகிறது. ஆளவந்தான் படத்தில் கமல் பேசும் இந்த வசனம் என்னை மிகவும் ரசிக்கவைத்தது.
- சிலந்திகள் பெண்கள்
பூச்சிகள் ஆண்கள்! - பெண்ணை நம்பி பிறந்தபோதே தொப்புள் கொடிகள் அறுபடுமே!
மண்ணை நம்பும் மாமரம் ஒருநாள் மாபெரும் புயலில் வேரறுமே!
உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒருபொழுதுன்னை கைவிடுமே!
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பக
பிணவாழ் வரை பின்வருமா? - சிற்பமான பெண்டிருந்து தேடி ஓடும் மானிடா
அற்பமான மாதரோடு ஆசைக் கொள்வதேனடா?
கற்பு ஒன்று இருக்குதோ?
காவல் ஒன்று இருக்குதோ?
கற்பமெனும் பையினோடு கவசமிட்டு இருக்குதோ?
2 Comments:
Hi Kannan! This is interesting and useful.
Thanks Anony..
Post a Comment
<< Home