கோவர்த்தனம்

சித்தத் தெளிவெனுந்த தீயின்முன் நிற்பாயோ? - மாயையே ! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே ! - நான்உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் -மாயையே ! - பாரதி

Friday, March 10, 2006

5.கடவுள் பாதி.. மிருகம் பாதி..


பெரும்பாலான கமல் படங்கள் A Class-ல் மட்டும் வெற்றியடைகிறது. இதற்கு காரணம்,காட்சி அமைப்பு மற்றும் வசனங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள இயலாமையே என நினைக்கிறேன். இதனால் பல நல்ல வசனங்கள் கூட அனைவரையும் சென்றடையாமல் போய்விடுகிறது. ஆளவந்தான் படத்தில் கமல் பேசும் இந்த வசனம் என்னை மிகவும் ரசிக்கவைத்தது.

  • சிலந்திகள் பெண்கள்
    பூச்சிகள் ஆண்கள்!


  • பெண்ணை நம்பி பிறந்தபோதே தொப்புள் கொடிகள் அறுபடுமே!
    மண்ணை நம்பும் மாமரம் ஒருநாள் மாபெரும் புயலில் வேரறுமே!
    உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒருபொழுதுன்னை கைவிடுமே!
    இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பக
    பிணவாழ் வரை பின்வருமா?


  • சிற்பமான பெண்டிருந்து தேடி ஓடும் மானிடா
    அற்பமான மாதரோடு ஆசைக் கொள்வதேனடா?
    கற்பு ஒன்று இருக்குதோ?
    காவல் ஒன்று இருக்குதோ?
    கற்பமெனும் பையினோடு கவசமிட்டு இருக்குதோ?

2 Comments:

At 11:21 PM, Anonymous Anonymous சொன்னது...

Hi Kannan! This is interesting and useful.

 
At 9:07 AM, Blogger கண்ணன் சொன்னது...

Thanks Anony..

 

Post a Comment

<< Home